FACT CHECK: சீதை அமர்ந்து தவம் செய்த பாறையை இந்தியாவிடம் வழங்கியதா இலங்கை?

அசோக வனத்தில் சீதை அமர்ந்து தவம் செய்த பாறையை இந்தியாவிடம் இலங்கை அரசு வழங்கியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விமானத்தில் இருந்து சிலர் அரசு மரியாதையுடன் நினைவு பரிசு போன்று இருக்கும் ஒன்றை எடுத்து வருகின்றனர். அதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய […]

Continue Reading