கடற்கரையில் கஞ்சா காய வைத்துத் தூங்கிய நபர்… தமிழ்நாட்டில் நடந்ததா?
விடியல் ஆட்சியில் கடற்கரையில் கஞ்சாவை காயவைத்துத் தூங்கிய நபர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive இணைய ஊடகம் வெளியிட்டிருந்த வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். “‘பயமே இல்லாம போச்சு’..😡 கஞ்சாவை கடற்கரையில் காய வைத்த நபர்..! அசந்து தூங்கிய போது Twist” என்று அதில் இருந்தது. நிலைத் தகவலில், “அமைச்சர் மாசு கஞ்சாவை […]
Continue Reading
