கரூர் தவெக கூட்டத்தில் மயங்கியவருக்கு பெண் காவலர் செய்த முதலுதவி என்று பரவும் வீடியோ உண்மையா?
கரூரில் நடந்த தவெக பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய ஒருவருக்கு பெண் காவலர் ஒருவர் முதலுதவி அளித்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் காவலர் ஒருவர் இளைஞர் ஒருவருக்கு வாயில் காற்றை ஊதி முதலுதவி அளித்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியயோவில் “காவலர் இருந்தாலும் அவளும் ஒரு […]
Continue Reading
