மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டதை எதிர்த்து ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்தாரா?

மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசு முன்கூட்டியே வழங்கியதை எதிர்த்து த.வெ.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மனு செய்துள்ளதாக புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆதவ் அர்ஜுனா புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆதவ் அர்ஜுனா மனு! கலைஞர் மகளிர் உரிமத்தொகையை […]

Continue Reading