FACT CHECK: டெல்லி முற்றுகையை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கிய பஞ்சாப் மக்கள்?

பஞ்சாபிகள் இந்தி எதிர்ப்பில் குதித்தார்கள் என்று ஒரு புகைப்படத் தொகுப்பு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 பெயர்ப் பலகையில் இந்தி, ஆங்கில மொழியை கருப்பு பெயிண்ட் பூசி அழிக்கும் போராட்ட புகைப்படங்களை தொகுத்து பதிவிட்டுள்ளனர். அதில், “காலம் கடந்தாலும் பஞ்சாபிகள் விழித்து கொண்டார்கள். தன் மொழி […]

Continue Reading