உத்தரப் பிரதேசத்தில் வேலை கோரிய இளைஞர்கள் மீது போலீஸ் தாக்குதல் என்று பரவும் வதந்தி!
‘’உத்தரப் பிரதேசத்தில் வேலை கேட்டு வீதியில் போராடும் இளைஞர்கள் மீது போலீஸ் தாக்குதல்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link l Archived Link இந்த வீடியோ பதிவில், ‘’ உத்திரப்பிரதேசத்தில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டம்! வீதியில் போராடும் இளைஞர்கள்! காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய யோகி ஆதித்தயநாத்தின் போலீஸ்! […]
Continue Reading