ரயில் பெட்டிக்கு அடியில் அமர்ந்து பயணித்தவர் என்று பரவும் தகவல் உண்மையா?
ரயில் பெட்டிக்கு அடியில் ரயில் சக்கரங்களுக்கு மேல் உள்ள கம்பியில் அமர்ந்து 250 கி.மீ தூரம் பயணித்தவர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் சக்கரங்களுக்கு மேல் இருந்து ஒருவர் இறங்கி வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டிக்கெட் எடுக்க பணமில்லாமல், ரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து 250 கி.மீ., பயணித்த […]
Continue Reading