FactCheck: ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி ஒரு விதவை என பரவும் தவறான தகவல்!

‘’ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி ஒரு விதவை,’’ எனக் கூறி பகிரப்படும் தகவலை ஃபேஸ்புக்கில் கண்டோம். இதனை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 23, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிட்டுள்ளனர். இதில், ‘’மதுவதந்தி உன்னிடம் ஒரு கேள்வி. நீங்க கணவரை இழந்தவராமே, உங்க வர்ணாசிரமப்படி நீங்கள் விதவையாமே, அது உண்மையாக இருந்தால், நீங்கள் தலைக்கு மொட்டையடித்து, வெள்ளைப் புடவை அணிந்து, பொட்டு வைக்காமல் வீட்டிலேயே […]

Continue Reading

Factcheck: இந்த பெண் பிரசவத்திற்குப் பின் இறந்ததால் டாக்டர் கதறி அழுவதாக பரவும் வதந்தி!

‘’14 ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பெற்ற இந்த பெண் பிரசவித்த கையோடு இறந்ததால் டாக்டர் கதறி அழுகிறார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த செப்டம்பர் 16, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், புதிதாய் பிறந்த பச்சிளங்குழந்தை தாயின் அருகில் அழுகிற புகைப்படத்தையும், மருத்துவப் பணியாளர் சீருடையில் உள்ள மற்றொருவர் […]

Continue Reading

Fact Check: 50 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலரா இது?

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலர், என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஊடகங்களில் வந்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளது போல உள்ளது. சங்கு போல தோற்றம் அளிக்கும் ஒன்றின் மீது, “50 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் திரிசங்குமலர் அனைவரும் பார்த்து மகிழுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த படத்தை ‎தோட்டம் Garden விவசாயம் Farming […]

Continue Reading

Fact Check: அயோத்தி ராமர் கோயில் மணியடிக்கும் குரங்கு; தவறான தகவல்!

அயோத்தி ராமர் கோவில் மணியை குரங்கு ஒன்று அடிக்கிறது எனக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கோவில் கொடி மரத்தை குரங்கு ஒன்று அசைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பூஜை நேரத்தில் மனிதனால் அசைக்க முடியாத ஆலைய மணியை அசைக்கும் குரங்கு…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading