மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதா?

‘’ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது,’’ என்று கூறி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஒரு செய்தி வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த செய்தியில், ‘’மேட்டுப்பாளையம் – உதகை இடையே 8 மாதங்களுக்குப் பிறகு மலை ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது. […]

Continue Reading

முரசொலி மாறனின் ஆலோசகராக அர்ஜூன மூர்த்தி பணிபுரிந்தாரா?

‘’முரசொலி மாறனின் ஆலோசகராக அர்ஜூன மூர்த்தி பணிபுரிந்தார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த புகைப்படத்தை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, இதில் முரசொலி மாறனுடன் இருப்பர் யார், என சந்தேகம் கேட்டிருந்தார். மேலும், ஃபேஸ்புக்கில், ‘இதில் இருப்பவர் அர்ஜூன மூர்த்தி,’ என்றும், ‘அவர் முரசொலி மாறனிடம் பணிபுரிந்தார்,’ என்றும் ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்வதாக, […]

Continue Reading