FactCheck: குதிரன் சுரங்கப்பாதை திறப்பு- கோவையில் இருந்து திருச்சூர் செல்ல 10 நிமிடம் போதுமா?

‘’குதிரன் சுரங்கப்பாதை திறக்கப்பட்டுவிட்டதால், இனி கோவையில் இருந்து திருச்சூர் செல்ல 10 நிமிடம் போதும்,’’ என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’ கோயம்புத்தூர்-திருச்சூர் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. 2 மணி நேரப் பயணம் இப்போது 10 நிமிடம். இந்திய அரசின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நன்றி. இது போன்ற செய்திகளை எந்த ஊடகமும் பேசாது, இங்குள்ள […]

Continue Reading

FactCheck: மழை, வெள்ளத்திற்கு திமுக அரசு காரணம் என்று சென்னை மக்கள் கேலி?- எடிட் செய்த வீடியோவால் சர்ச்சை

‘’மழை வெள்ளத்திற்கு திமுக அரசு காரணம் என்று சென்னை மக்கள் கேலி செய்தனர்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet Link I Archived Link சென்னையை அடுத்த தாம்பரம், திருமலை நகரில் குடியிருப்பு பகுதி முழுக்க, மழை நீர் சூழ்ந்ததால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அதுபற்றி சன் நியூஸ் வெளியிட்ட செய்தியில் பேசும் பொதுமக்களில் ஒருவர், ‘’வெள்ளம் பாய்ந்து […]

Continue Reading

FACT CHECK: சபரிமலை அரவண பாயாசம் தயாரிப்பதை இஸ்லாமியர்களிடம் ஒப்படைத்ததா கேரள அரசு?

சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதமான அரவண பாயாசம் தயாரிப்பு மற்றும் விற்பனை உரிமத்தைத் துபாயைச் சேர்ந்த இஸ்லாமிய நிறுவனத்துக்கு கேரள அரசு வழங்கிவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive Al Zahaa என்ற நிறுவனம் தயாரித்த அரவண பாயாச பாட்டில் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது சபரிமலைல விற்கப்படும் அரவண பாயாசம் நெய்வேத்யம். […]

Continue Reading

FACT CHECK: நிதி உதவிக்காக மத்திய அரசு என்று கூறினாரா மு.க.ஸ்டாலின்?

ஒன்றிய அரசு என்று கூறி வந்த மு.க.ஸ்டாலின், நிதி உதவி பெறுவதற்காக மத்திய அரசு என்று குறிப்பிட்டுள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “நெடுஞ்சாலைத் திட்டம்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!” என்று அச்சு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் புகைப்படத்தை யாரோ ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பதிவிட்டுள்ளனர். செய்தியில் மத்திய […]

Continue Reading