அயோத்தி ராமர் சிலையைப் பார்த்து கண்ணீர் சிந்திய புகைப்பட கலைஞர் என்று பரவும் தகவல் உண்மையா?
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் ராமர் சிலையைப் பார்த்து கண்ணீர் சிந்திய கேமரா மேன் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராமர் சிலையை பார்த்து காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் கேமராமேன் கண்ணீர் சிந்துவது போன்று படங்கள் ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 23ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சங்கராச்சாரியர் ஆன்மீகப் பெரியவர் […]
Continue Reading