மாநில சுயாட்சி பற்றி பேச புராணம் தெரிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

மாநில சுயாட்சி பற்றி பேச வேண்டும் என்றால் புராணம் படித்து, ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இதெல்லாம் புராணம் படிக்கனும். நான் அந்த அளவுக்கு படிச்சவன் இல்லை, இந்த மாதிரியான கதை எல்லாம் படிச்சி […]

Continue Reading