தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் ரேஷனில் கோமியம் வழங்கப்படும் என்று தமிழிசை கூறினாரா?
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைத்தால் ரேஷனில் இலவசமாகக் கோமியம் வழங்கப்படும் என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழிசை புகைப்படத்துடன் வெளியான நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அமிர்த நீர். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக […]
Continue Reading