தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை என்று உச்ச நீதிமன்றம் கூறியதா?

‘’தெரு நாய்களுக்கு உணவளிப்பது உரிமை; தடுத்தால் குற்றம்,’’ என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உணவளிக்கும் உரிமை பாதுகாக்கும் கடமை தெருநாய்களுக்கு உணவளிப்பது நம் உரிமையும் கடமையும் பொதுமக்கள் உணவூட்டும் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உணவூட்டுவதைத் தொந்தரவு செய்தால் உடனே 100 […]

Continue Reading

“பஞ்சாப் வெள்ள பாதிப்பில் மக்களுக்கு உதவிய ஆர்எஸ்எஸ்” என்று பரவும் வீடியோ உண்மையா?

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்தான் உதவி செய்து வருகிறார்கள் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை நீர் தேங்கியுள்ள இடத்தில் உள்ளவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உணவு வழங்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ் 🚩 போராடிய எந்த விவசாயிகளாவது பஞ்சாப் மழை வெள்ளத்தில் உதவி செய்து பார்த்ததுண்டா? ஆனால் சங்க ஸ்வயம் […]

Continue Reading