கிரிக்கெட் பேட்டால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற சிறுவன் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’தாயை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற சிறுவன்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் வீடியோ ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சிறுவன் தனது தாயை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதன் தலைப்பில், ‘’தெலுங்கானாவில் பள்ளி சிறுவன் மொபைலுக்காக தனது தாய […]

Continue Reading

தெலங்கானாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டதா துணை ராணுவம்?

தெலங்கானாவில் கடந்த 2021ம் ஆண்டு வெள்ளத்தில் மூழ்கிய ஜேசிபி இயந்திரத்தில் சிக்கியவர்களை துணை ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட வீடியோவை தற்போது நடந்தது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை வெள்ளத்தில் சிக்கிய ஜேசிபி வாகனத்துக்குள் இருந்தவர்களை மீட்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “தெலங்கானாவில் கடும் வெள்ளப்பெருக்கு – ஆற்றில் ஜேசிபி வாகனத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட துணை ராணுவம்.. பதபதைக்கவைக்கும் […]

Continue Reading