FACT CHECK: ராமேஸ்வரம் – தனுஷ்கோடியில் கடல்கள் சேரும் இடம் என்று பகிரப்படும் படம் உண்மையா?

ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு வகையான நீர் ஒன்றோடு ஒன்று சேராமல் தனியாக இருப்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்தின் மேல் மற்றும் கீழ் பகுதியில், “ராமேஸ்வரம்.. தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் “ஆனால்” இரண்டு கடல் தண்ணீரும் ஒன்றோடு ஒன்று கலக்காது..!!” என்று […]

Continue Reading