இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க துப்பாக்கி பாதுகாப்புடன் கோயிலுக்குச் சென்றாரா?

‘‘இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க துப்பாக்கி பாதுகாப்புடன் கோயிலுக்குச் சென்றார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.இதில், ‘’ இலங்கை அதிபர் என்று நினைக்கிறேன்… திராவிடியாக்களுக்கு இந்த போட்டோவை பார்த்தால் பிடிக்காது.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link         பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading