ஆந்திரா வெள்ளத்தில் சிக்கியவர்களை ஜேசிபி உதவியுடன் மீட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

ஆந்திராவில் வெள்ளத்தில் காருடன் மாட்டிக்கொண்டு தவித்த ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களை தன்னுடைய ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு சென்று மீட்டு வந்த முஹம்மது சுபஹான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ளத்தில் காரில் சிக்கியவர்களை ஜேசிபி வாகனத்தில் சென்று ஒருவர் காப்பாற்றி அழைத்து வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திராவில் வெள்ளத்தில் காருடன் மாட்டிக்கொண்டு தவித்த ஒரே குடும்பத்தைச் […]

Continue Reading

FACT CHECK: விநாயகர் சிலைகளை குப்பை லாரியில் எடுத்துச் சென்றதா தி.மு.க அரசு?

தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை தி.மு.க அரசுக் குப்பை லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விநாயகர் சிலைகள் குப்பை லாரியில் ஏற்றப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நெஞ்சு துடிக்குது. அடேய் ஹிந்துக்களே நீங்கள் வழிபடும் விநாயகர் சிலைகள் குப்பைகளுக்கு சமமாக …குப்பை லாரிகளில்…. […]

Continue Reading