ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று மன்னை ஜீயர் அறிவித்தாரா?

‘’ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்,’’ என்று மன்னை ஜீயர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். மன்னை ஜீயர் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டிருந்தது. அதில், “சாகும் வரை உண்ணாவிரதம் ! ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் – மன்னை […]

Continue Reading

FactCheck: எடப்பாடி பழனிசாமிக்கு சாபம் விட்டாரா ஆ.ராசா?- வைரலாக பரவும் வதந்தி!

‘’எடப்பாடி நீ மோசமா சாவ,’’ என்று ஆ.ராசா சாபம் விட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த செய்தியை நமது வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இது உண்மை என நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook […]

Continue Reading

FACT CHECK: ஆ.ராசாவுக்கு ஆதரவாக ம.நீ.ம மகேந்திரன் அறிக்கை வெளியிட்டாரா? – விஷம வதந்தி

தி.மு.க எம்.பி ஆ.ராசாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் வெளியிட்ட அறிக்கை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் வெளியிட்ட அறிக்கையின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “சில நாட்களுக்கு முன் திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு […]

Continue Reading