FactCheck: எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரா?
‘‘சென்னையில் எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு – நாதக நிர்வாகி கைது. எம்.ஜி.ஆர் சிலை மீது பெயின்ட் ஊற்றி அவமரியாதை செய்த, வண்ணாரப்பேட்டை நாம் தமிழர் […]
Continue Reading