வக்ஃப் சொத்துகளை இந்து அறநிலையத்துறை ஆக்கிரமித்துள்ளது என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

இந்து அறநிலையத் துறை, இந்து மடங்கள், கோயில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் போர்டு நிலங்கள் மீட்கப்படும் என்று எஸ்டிபிஐ கட்சி தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “முபாரக் செய்தியாளர் சந்திப்பு. இந்து அறநிலதுறை மற்றும் மடங்கள், […]

Continue Reading

‘எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும்’ என்று நெல்லை முபாரக் கூறினாரா?

‘’எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும்,’’ என்று எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வகையில் நெல்லை முபாரக் எங்கேயும் பேசினாரா அல்லது எஸ்டிபிஐ கட்சி எதுவும் செய்தி வெளியிட்டதா […]

Continue Reading

RAPID FACT CHECK: எஸ்.டி.பி.ஐ கட்சியினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் என்று பரவும் பழைய படம்!

எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ கைப்பற்றிய ஆயுதங்கள் என்று சில பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேசை முழுக்க வாள்களை போலீசார் அடுக்கிவைத்துப் பார்வையிடும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “இந்த ஆயுதங்கள் எல்லாம் யாருக்காக, யாரிடமிருந்துன்னு நெனச்சீங்க மக்களே? நேற்று NIA வால் கைது செய்யப்பட்ட SDPI-யினரிடமிருந்தாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை மதுரை தல்லாகுளம் […]

Continue Reading