கோவையில் 1995-ல் நிறுவப்பட்ட கதவில்லா டாய்லெட் புகைப்படம் தற்போது பரவுவதால் சர்ச்சை…

‘’கோவையில் ஒரே நேரத்தில் இருவர் பயன்படுத்தும் வகையில் நிறுவப்பட்டுள்ள டாய்லெட்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இந்த மீம் பதிவை நியூஸ் 7 தமிழ் ஊடகம் முதலில் நகைச்சுவை நோக்கில் பகிர்ந்திருக்க, அதனை எடுத்து மற்ற சமூக வலைதள பயனாளர்கள் ‘இது திராவிட ஆட்சியில் (திமுக) […]

Continue Reading