FACT CHECK: ஔவைக்கு அதியமான் நெல்லிக்கனி தந்த கோவில் கிறிஸ்தவ ஆலயமாக மாற்றப்பட்டதாக வதந்தி!
ராமநாதபுரத்தில் உள்ள ஔவைக்கு அதியமான் நெல்லிக்கனி தந்த கோவில் தற்போது கிறிஸ்தவ ஆலயமாக மாற்றப்பட்டுவிட்டது என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ் இந்து கோவில் போல் தோற்றம் அளிக்கும் ஆனால் சிலுவை சின்னம் உள்ள கோவிலின் புகைப்படத்தின் மீது போட்டோ எடிட் முறையில் எழுதப்பட்டுள்ளது. அதில், “நன்றாக உறங்குவோம் இந்துக்களே. ஔவையாருக்கு நெல்லிக்கனி […]
Continue Reading