பட்டப்பகலில் சங்கிலி பறிப்பு என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்ததா?

பட்டப்பகலில் சர்வ சாதாரணமாகச் சங்கிலி பறிப்பு நடக்கிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்து சங்கிலியை பறித்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக நடக்கும் சங்கிலி பறிப்புகள்…🤭 பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது…!” […]

Continue Reading

கோவிலில் பெண்ணின் நகை பறிப்பு வீடியோ தமிழகத்தை சார்ந்ததா?

தமிழக கோவில் ஒன்றில் பெண் ஒருவரின் நகையைத் திருடன் பறித்துச் சென்ற காட்சி என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook கோவிலில் பெண்கள் பஜனை பாடல்களைப் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அப்போது ஜன்னல் அருகே அமர்ந்திருந்த பெண் திடீரென்று கழுத்தைப் பிடித்துக் கொண்டு எழுகிறார். அவரது நகையை யாரோ ஜன்னலுக்கு வெளியே இருந்து திருடிச் சென்றிருப்பது தெரிகிறது. நிலைத் […]

Continue Reading

FACT CHECK: ஆந்திராவில் கிறிஸ்தவ மத போதகர்களால் 2 இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

ஆந்திராவில் இயேசு உயிர்ப்பிப்பார் என்று நம்பி இரண்டு இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட் மற்றும் தொலைக்காட்சி ஒன்றின் விவாதம் ஆகியவற்றை இணைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலம் சித்தூரில் கிறிஸ்தவ மத போதகர்களின் “இயேசு உயிர்ப்பிப்பார்” என்ற ஏமாற்று […]

Continue Reading