‘ஒரே நாளில் எட்டு குழந்தைகளை கடத்திய நபர்’ என்று பரவும் வதந்தியால் பரபரப்பு…
‘’தமிழ்நாட்டில் ஒரே நாளில் எட்டு குழந்தைகளை கடத்திய நபர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இவன் ஒரு குழந்தைக் கடத்தல் காரன்… சென்னையில் இதுவரை 7 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையை கடத்தியதாக தகவல் வந்துள்ளது… பெற்றோர் கூட இருக்கும் போதே கடத்துவதாகவும், […]
Continue Reading