உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மவுரியா பற்றி பரவும் வதந்தியால் சர்ச்சை…
‘’உத்தரப்பிரதேச மாநிலத்தில் தடையை மீறி அசைவம் உண்பவர்களை கண்டுபிடிக்க ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்று உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மவுரியா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். ‘’உத்தரப்பிரதேச மாநிலத்தில் தடையை மீறி அசைவம் உண்பவர்களை கண்டுபிடிக்க ட்ரோன்கள் […]
Continue Reading