இலங்கையில் உல்லாசமாக இருந்த சுவாமி ஆனந்த் ஸ்வரூப் என்று பரவும் வீடியோ உண்மையா?

இலங்கையில் உல்லாசமாக இருந்த சுவாமி ஆனந்த் ஸ்வரூப் மகராஜ் சிக்கினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மொட்டை அடித்திருந்த நபர் ஒருவர் இரு பெண்களுடன் இருப்பதை சிலர் கண்டறிந்து தாக்கும் வீடியோ மற்றும் சாமியார் ஒருவர் பேசும் வீடியோவை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் என்று பேசிய […]

Continue Reading