‘தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்’ என்று சுப. வீரபாண்டியன் புத்தகம் எழுதினாரா?

‘‘தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்’’ என்று சுப. வீரபாண்டியன் புத்தகம் எழுதியதாகக் கூறி சமூக வலைதளங்களில்  ஒன்று பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள். சுப. வீரபாண்டியன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link         பார்ப்பதற்கு, புத்தகம் ஒன்றின் அட்டைப் படம் போன்றுள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading