FACT CHECK: சடகோப ராமானுஜ ஜீயர் சாகும் வரை உண்ணாவிரதமா?
திருமாவளவன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று ஶ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கூறியதாக குமுதம் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive குமுதம் இதழின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “திருமாவளவன் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்! – ஶ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர்” என்று உள்ளது. […]
Continue Reading