“பாஜக-வின் கலவர சூழ்ச்சியை கண்டிக்காத தலைவர்கள்” என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
திருப்பரங்குன்றத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணியின் செயல்பாட்டைக் கண்டிக்காத தலைவர்கள் என்று புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விஜய், அன்புமணி, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புகைப்படங்களுடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வாய் திறக்காதவர்கள்! திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க மற்றும் […]
Continue Reading
