FactCheck: இமயமலையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நாரிலதா?- முழு உண்மை இதோ!
‘’இமயமலையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நாரிலதா பூ; பார்க்க பெண் போலவே உள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கிலும் பலர் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived […]
Continue Reading