FACT CHECK: கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் மாணவர்கள் புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?
கயிறு கட்டி, அதன் மீது நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு சூழல் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு உள்ளதால் இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பள்ளிக்கூட மாணவர்கள் ஆற்றைக் கடக்க, இரண்டு மரங்கள் இடையே கயிறு கட்டி, அதன் மீது நடந்து செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “பாலம் […]
Continue Reading