FACT CHECK: பாலகோட் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் இறந்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதா?
பாகிஸ்தானின் பாலகோடில் இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று அந்நாட்டின் முன்னாள் தூதர் தெரிவித்தார் என்று செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக பா.ஜக இளைஞரணி வெளியிட்ட பிரதமர் மோடியின் புகைப்படம், டைம்ஸ் நவ் பத்திரிகையில் வெளியான செய்தியின் படம் ஆகியவற்றைக் கொண்டு புகைப்பட பதிவு ஒன்று தயாரிக்கப்பட்டு […]
Continue Reading