பொங்கல் பரிசுத் தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சியின் திரள் நிதிக்கு தரும்படி சீமான் கேட்டாரா?
‘’ பொங்கல் பரிசுத் தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சியின் திரள் நிதிக்கு தருக,’’ என்று சீமான் கேட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’ பொங்கல் பரிசுத் தொகை – சீமான் வேண்டுகோள். தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகையைப் பெறும் […]
Continue Reading