FACT CHECK: கார்த்தி சிதம்பரம் குடும்பத்தோடு ஜாமீன் பெற்று நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் படமா இது?
நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குடும்பத்தோடு ஜாமீன் பெற்று நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மறுமகள் ஶ்ரீநிதி, பேத்தி உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நம்ம கார்த்திக் சிதம்பரம் குடும்பத்தோட […]
Continue Reading