உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தாரா?

உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை திறந்து வைத்த யோகி ஆதித்யநாத் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link  சாமியார் என நினைத்து, உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை யோகி ஆதித்யநாத் திறந்து வைத்துள்ளார் என்று குறிப்பிட்டு, பலரும் இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ட்ரோல் செய்யும் நோக்கில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: உத்தரப் […]

Continue Reading