மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ரோஹிங்கியாக்கள் அல்லது ரவுடிகள்.? உ.பி., மாநிலம் மதுராவில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் அடையாள அட்டைகளை சரிபார்க்க உ.பி போலீசார் சென்றனர். இந்த சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் ஒத்துழைப்பதற்குப் […]

Continue Reading