‘ஜனவரி 26 அன்று தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உதயம்’ என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ஜனவரி 26 அன்று தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உதயம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்ஜனவரி 26 குடியரசு தின விழாவில்அறிவிப்பு வெளியாக உள்ளது.கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்துவிருத்தாசலம் மாவட்டம்,திருவண்ணாமலை மாவட்டம்இரண்டாக’பிரித்து செய்யாறு மாவட்டம். கோயமுத்தூர் இரண்டாக பிரித்துபொள்ளாச்சி மாவட்டம். […]

Continue Reading