வாட்ஸ்அப் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க மோடி அரசு முடிவு செய்துள்ளதா?

இந்தியாவில் வாட்ஸ் அப் செயலியை குறிப்பிட்ட நேரத்துக்கு தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் மாத கட்டணம் ரூ.500 வசூலிக்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்-அப் சாட்பாட் எண்ணுக்கு ஒரு வீடியோவை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். நியூஸ்7 தமிழ் வெளியிட்டது போன்று வீடியோவில் லோகோ இருந்தது.  அதில் […]

Continue Reading