தற்காலிக பஸ் ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்தில் 5 பேர் பலி என்று பரவும் வதந்தி!
தற்காலிக பஸ் ஓட்டுநர் ஓட்டி வந்த பஸ் கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரசு பஸ் கவிழ்ந்து கிடக்கும் புகைப்படம் ஃபபேஸ்புக்கில் 2024 ஜனவரி 10ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற இடத்தில் திருச்சியில் […]
Continue Reading