‘ஸ்ரீரங்கம் கோயிலில் கலவரம் செய்த ஆந்திர பாஜக’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?
‘’ஸ்ரீரங்கம் கோயிலில் கலவரம் செய்த ஆந்திர பாஜகவினர்,’’ என்று கூறி, புதிய தலைமுறை லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’கோயிலில் கலவரம் செய்த பாஜகவினர்? திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலில் திருக்கோயில் பணியாளரை தாக்கியதுடன், உண்டியலையும் சேதப்படுத்த முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அம்மாநில […]
Continue Reading