பங்களாதேஷில் மதவெறி பிடித்த ஜாம்பிகளால் நடத்தப்பட்ட கொடூரம் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ பங்களாதேஷில் மதவெறி பிடித்த ஜாம்பிகளால் நடத்தப்பட்ட கொடூரம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பங்களாதேஷில் மதவெறி பிடித்த ஜாம்பிகளால் நடத்தப்பட்ட கொடூரம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading