இந்திய விமானப்படையின் முதல் தலைமைத் தளபதி ஒரு இஸ்லாமியர் என்று பரவும் வதந்தி!

இந்திய விமானப்படையின் முதல் தலைமை தளபதியாக இருந்தவர்; ஏர் சீஃப் மார்ஷல் ஐ.ஹெச்.லத்தீப் என்றும், 1971 இந்தியா – பாகிஸ்தான் போரின் போது இவர் தலைமையில்தான் இந்தியா வெற்றி பெற்றது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானப்படை வீரர் ஒருவரின் இளமைக்கால புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “இந்திய விமானப் படையின் முதல் தலைமை […]

Continue Reading