FACT CHECK: அ.தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளை மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி என்று அமித்ஷா கூறினாரா?

அ.தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளையில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர் என அமித்ஷா கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்ட ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர் – அமித்ஷா” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  இந்த பதிவை […]

Continue Reading