அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாக பாஜக ஆதரவாளர்கள் பரப்பும் போலியான செய்தி…

‘’கோழிகள் அதிக புழுக்களை தின்றதால் சத்துணவு முட்டையில் புழுக்கள் வந்திருக்கலாம்,’’ என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாக, ஒரு செய்தியை பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் வழியே அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டில், ஜூனியர் விகடன் என்பதற்குப் […]

Continue Reading