அண்ணாமலை பாத யாத்திரையை புறக்கணிக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரா?

‘‘அண்ணாமலை பாத யாத்திரையை புறக்கணிக்கிறோம்,’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜெயக்குமார் கேள்வி. கூட்டம் சேர்க்க மட்டும் கூட்டணி தயவு தேவைப்படுகிறதா? அண்ணாமலை மட்டும் தனியாக நடக்கட்டும். அதிமுக இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும்’’, என்று எழுதப்பட்டுள்ளது.  தந்தி டிவி […]

Continue Reading

அண்ணாமலை பாத யாத்திரை: புதுக்கோட்டையில் கடையடைப்பு என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘அண்ணாமலை பாத யாத்திரை: புதுக்கோட்டையில் கடையடைப்பு’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ போஸ்டரால் புதுக்கோட்டையில் பரபரப்பு. பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையால் கலவரம் ஏற்படும் என்று புதுக்கோட்டை வணிகர் சங்கம் கடையடைக்க உள்ளதாக போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். அனைத்து கடைகளும் […]

Continue Reading

அண்ணாமலை பாத யாத்திரையில் 200 கிலோ பீஃப் பிரியாணி என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘’ அண்ணாமலை பாத யாத்திரையில் 200 கிலோ பீஃப் பிரியாணி,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தமிழக பாஜக தலைவர் மேற்கொள்ளும் பாதயாத்திரையின் துவக்கவிழாவில் கலந்துகொள்ளும் கோவா மற்றும் கேரள நிர்வாகிகளுக்காக பிரத்யேகமாக தயாராகும் 200 கிலோ “பீஃப் பிரியாணி”. கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சமையல் […]

Continue Reading

‘என்எல்சி நிர்வாகம் மத்திய அரசின் உதவியை நாட வேண்டும்’ என்று அண்ணாமலை கூறினாரா?

‘’என்எல்சி நிர்வாகம் மத்திய அரசின் உதவியை நாட வேண்டும்,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என்எல்சி 2வது சுரங்க விரிவாக்கம் தேவை. மக்கள் பத்து வருடங்களுக்கு முன்பே நிலங்களை மத்திய அரசின் என்எல்சி நிர்வாகத்திற்கு விற்பனை செய்துவிட்டார்கள்; இன்றுவரை அதிலிருந்து வெளியேறாமல் இருப்பதே […]

Continue Reading

”ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா? 

‘’ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ”ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு. பாஜக தலைவ அண்ணாமலையின் பாத யாத்திரை தொடர்பான செய்திகளில் ஆழ்ந்த இரங்கல் என கமெண்ட் எழுத தடை செய்ய […]

Continue Reading