வங்கதேச எல்லை நகரைக் கைப்பற்றிய மியான்மர் ராணுவம் என்று பரவும் தகவல் உண்மையா?
வங்கதேச எல்லை நகரான மாங்டாவ் என்ற ஊரை மியான்மர் ராணுவம் கைப்பற்றி, வங்கதேச எல்லை பாதுகாப்புப் படை வீரர்களை சிறைபிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராணுவ வீரர்கள் ஏராளமான இளைஞர்களை அரை நிர்வாணமாக கைகளை கட்டி அழைத்துச் செல்வது போன்று புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#பர்மா புத்தமத ராணுவம் பங்களாதேஷ் […]
Continue Reading
