பிச்சைக்காரர்களுக்கு வேலை வாங்கி கொடுத்த கோவை மாவட்ட ஆட்சியர்: உண்மை அறிவோம்…

‘’பிச்சைக்காரர்களுக்கு வேலை வாங்கி கொடுத்த கோவை மாவட்ட ஆட்சியர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Time Pass என்ற ஃபேஸ்புக் ஐடி, செப்டம்பர் 9, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் கீழே, பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 12 பேருக்கு அவர் காலேஜில் […]

Continue Reading