ராஜஸ்தானில் சாதி வெறி காரணமாக தலித் நபரை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்தனரா!

ராஜஸ்தானில் சாதி வெறி காரணமாக தலித் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டு, சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்யப்பட்டதாக, சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Archived link 2 மரத்தில் ஒருவர் கட்டப்பட்டுள்ளார். அவருக்கு மது பாட்டிலில் எதையோ குடிக்க கொடுக்கின்றனர். நிலைத் தகவலில், “ராஜஸ்தானில் தலித் ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. சிலர் சாதிக் கும்பலில் ஒரு தலித்தை […]

Continue Reading

ராஜஸ்தானில் ராணுவம் உருவாக்கிய பிரம்மாண்ட மருத்துவமனை படம்!- ஃபேஸ்புக் வதந்தி

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சில மணி நேரங்களில் இந்திய ராணுவம் பிரம்மாண்ட மருத்துவமனையை அமைத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட ராணுவ மருத்துவ மனை போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. அதன் உட்புறத் தோற்றம் மற்றும் ராணுவ மருத்துவ அதிகாரிகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவை மிஞ்சிய இந்திய ராணுவத்தின் அருமையான செயல். சில மணிநேரங்களிலேயே ஆயிரம் […]

Continue Reading