‘மாட்டு சாணியை ஜூஸ் போல குடிக்கும் வட இந்தியர்கள்’ என்று பரவும் வதந்தி…

‘’ மாட்டு சாணியை ஜூஸ் போல குடிக்கும் வட இந்தியர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சனியன் புடிச்சவன் ஆட்சியில என்ன என்ன கொடுமை எல்லாம் நடந்துகிட்டு இருக்கு பாருங்க.  சிந்திக்க கற்றுக்கொடுக்காட்டியும் மென்மேலும் முட்டாளாகாமல் இருங்கடா.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived […]

Continue Reading

FACT CHECK: திரிபுரா முதல்வர் பிப்லப் மாட்டுச் சாண குளியல் மேற்கொண்டதாக பரவும் வீடியோ உண்மையா?

திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் மாட்டு சாணத்தை குடித்து, குளித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஒருவர் மாட்டுச் சாணத்தைக் குடித்துவிட்டு, குளிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் உள்ளவர், இந்தியில் ஏதோ கூறிவிட்டு சாணத்தை குடித்துவிட்டு, குளிக்கிறார். நடு நடுவே மா மா என்று கத்துகிறார். […]

Continue Reading